விவாகரத்து: குழந்தையை அம்மாவிடம் ஒப்படைக்க வேண்டிய நாளில்

குழந்தையை பெற, நிம்பல்கர் சொன்ன ஹோட்டலுக்கு நெதர்லாந்து பெண் வந்தார். ஆனால், அவர் சொன்னபடி குழந்தையுடன் அங்கு வரவில்லை. இதையடுத்து இது குறித்து அப்பெண் போலீஸில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கணேஷ் பவார் தலைமையில் …

தாயிடமிருந்து மகனை பறித்துச்சென்ற தந்தை; தமிழ்நாட்டில்

மும்பையின் தென்பகுதியில் வசிப்பவர் சுசிலா (27). இவரின் கணவர், குடும்பப் பிரச்னையால் பிரிந்து வாழ்கிறார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார். சிறுவன் ஒரு சர்வதேசப் பள்ளியில் ப்ரீகேஜி படிக்கிறார். கடந்த ஜூலை …