ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே.சுரேஷுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தேடப்படும் நபரான நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக்-அவுட் நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலீட்டுக்கு அதிக வட்டி …

எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாட்கள் சிறை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் …

தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு – ஐ.பி.எஸ் அதிகாரிக்கு 15

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்  சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக …

ஆளே மாறிய ஆர்.கே.சுரேஷ் – ஆருத்ரா மோசடி விசாரணையில்

அந்த கேள்விகளுக்குப் பதிலளித்த ஆர்.கே.சுரேஷ் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, `ஆருத்ரா மோசடியில் கைது செய்யப்பட்டிருக்கும் தயாரிப்பளர் ரூசோவிடம் ரூ.15 கோடி பணம் பெற்றதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, …

பொன்முடி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி வேதனை – பின்னணி

1996 -2001 தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த ஜூன் மாதம் பொன்முடி, அவரது மனைவி …

Trisha: `த்ரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்..!'

மேலும், “திரைத்துறையில் இருக்கும் ஒருவரை பல இளைஞர்கள் தங்களது ரோல் மாடலாக பின்பற்றும் நிலையில், பொது வெளியில் இப்படி அநாகரிகமாக நடந்துகொள்ளலாமா?” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, பொது வெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென …

மிக்ஜாம் புயல் எதிரொலி; `15-ம் தேதி F4 RACE' – உயர்

சென்னை தீவுத்திடலைச் சுற்றி டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேர தெரு பந்தயமாக “ஃபார்முலா 4′ கார் பந்தயப் போட்டி நடத்தப்படவிருந்தது. இருங்காட்டுக்கோட்டையில் சர்வதேச அளவிலான பந்தய தடம் …

மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – சசிகலாவுக்கு இருக்கும் அடுத்த

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக அவரது தோழி வி.கே சசிகலா, மற்றும் துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பிறகு நடைபெற்ற …

“சசிகலாவை அதிமுக-விலிருந்து நீக்கியது செல்லும்!''

2016-ல் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்ற, அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அதே ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். பின்னர், அதே மாதத்தின் இறுதியில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக …

தனியார் அமைப்பு நடத்தும் ஃபார்முலா 4 பந்தயத்துக்கு ஏன் இவ்வளவு நிதி? – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஃபார்முலா 4 பந்தயத்தை நடத்தாதபோது, தனியார் அமைப்பு நடத்தும் பந்தயத்துக்கு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது? பந்தயம் நடத்துவதால் அரசு ஈட்டும் வருமானம் குறித்த விவரங்கள் உள்ளனவா? …