
சென்னை: இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆகியுள்ளார் தமிழகத்தை சேர்ந்த 17 வயது கிராண்ட் மாஸ்டர் குகேஷ். உலக அளவில் ஃபிடே ஓபன் தரவரிசையில் அவர் 8-ம் இடம் பிடித்துள்ளார். செஸ் வரலாற்றில் …
சென்னை: இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆகியுள்ளார் தமிழகத்தை சேர்ந்த 17 வயது கிராண்ட் மாஸ்டர் குகேஷ். உலக அளவில் ஃபிடே ஓபன் தரவரிசையில் அவர் 8-ம் இடம் பிடித்துள்ளார். செஸ் வரலாற்றில் …
பாகு: அடுத்த ஆண்டு கனடாவில் நடைபெறவுள்ள கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் விளையாட இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தேர்வாகியுள்ளார். அது தனக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சியை தருவதாக தெரிவித்துள்ளார் அவரது தாயார் நாகலட்சுமி. உலகக் …
பாகு: இந்திய செஸ் விளையாட்டை மக்கள் கவனிக்க தொடங்குவார்கள் என தான் நினைப்பதாக செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு பிறகு அவர் இதனை பகிர்ந்திருந்தார். உலகக் …
பாகு: உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் டை பிரேக்கரில் வெற்றி பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன். தமிழகத்தைச் சேர்ந்த இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா போராடி தோல்வியுற்று இரண்டாம் …
கழுகார் அப்டேட்ஸ்: ‘உண்ணாவிரத ரிப்போர்ட் கேட்ட அன்பகம்!’ கழுகார் அப்டேட்ஸ் குடந்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், ஆகஸ்ட் 30-ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தவிருப்பதாகக் கூறி ஒரு தரப்பு நிதி வசூலில் இறங்கியிருக்கிறது. …
அஜர்பைஜானின் பாகு நகரி நேற்று நடைபெற்ற FIDE உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதியில் டை – பிரேக்கர் சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா 3-5-2.5 என்ற புள்ளிக்கணக்கில் உலகின் 3ம் நிலை வீரரான …