காயம் காரணமாக பதிரானா விளையாடுவது சந்தேகம் – சென்னை அணிக்கு சிக்கல்?

சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மதிசா பதிரானா பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்கள் தொடங்கவுள்ளதை அடுத்து தோனி உட்பட சென்னை சூப்பர் கிங்ஸ் …

“தோனி ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியில் ரோகித்” – அம்பதி ராயுடு விருப்பம்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்று முன்னாள் வீரர் அம்பதி ராயுடு விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அம்பதி ராயுடு அளித்த பேட்டியில், “மும்பை இந்தியன்ஸ் …

IPL 2024 | ‘புதிய சீசன்.. புதிய ரோல்..’ – ஃபேஸ்புக்கில் தோனி சூசக பதிவு

ராஞ்சி: எதிர்வரும் ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, புதிய ரோலில் களம் காண உள்ளதாக அவரே ஃபேஸ்புக் பதிவு மூலம் சூசகமாக தெரிவித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் …

‘சென்னை ஐபிஎல் அணிக்கு நான் வந்தது எப்படி?’ – தோனி பகிர்ந்த ‘ரிஸ்க்’ அனுபவம்

சென்னை: 2008 ஐபிஎல் ஏலம் குறித்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக அனுபவத் தகவல் சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி. 2008-ல் தான் ஐபிஎல் தொடர் முதன்முதலில் துவங்கப்பட்டது. அப்போது நடந்த …

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை ‘தவிர்த்த’ தோனி, கோலி, ரோகித் – நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் என்ன?

அயோத்தி: அயோத்தியில் திங்கள்கிழமை நடந்த ராமர் கோயில் திறப்பு விழாவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. இவர்கள் விழாவை தவிர்த்தது …

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: தோனிக்கு நேரில் அழைப்பு

ராஞ்சி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 22-ம் தேதி ராமர் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. …

IPL 2024 | பயிற்சியை தொடங்கிய சிஎஸ்கே கேப்டன் தோனி: வைரலான வீடியோ!

ராஞ்சி: அடுத்த சில மாதங்களில் ஐபிஎல் 2024 சீசன் தொடங்க உள்ள நிலையில் அதற்கான பயிற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் அவர் பேட்டிங் …

எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாட்கள் சிறை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் …

IPL 2024 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம்

எதிர்வரும் ஐபிஎல் 2024 சீசனுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த ஏலத்துக்கு முன்னதாக ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடும் 10 அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள …