ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “நான் செய்யும் உதவிகளுக்குப் பின்னால் இருப்பது யார்?” – 5-வது ஆம்புலன்ஸை வழங்கிய பாலா விளக்கம் சென்னை: வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்தில் பொதுமக்களுக்காக தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார் பாலா. தான் செய்யும் உதவிகளுக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று வரும் குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் அளித்துள்ளார். …