
நம்பிக்கையில்லா தீர்மானம் நடைபெற இருந்ததைத் தொடர்ந்து மேயர் சரவணனின் வாகனம் நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கவுன்சிலர்கள் வராததால் கூட்டம் கைவிடப்பட்டதால் தீர்மானம் தோவியடைந்ததாக கருதப்பட்டது. அதைத் தொடர்ந்து மேயரின் …