
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் …
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் …
அவர் எங்களை துரோகி என்று சொல்கிறார். ஜெயலலிதா, சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓபன்னீர்செல்வம், பிரதமர் மோடி ஆகியோருக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. துரோகத்தின் மொத்த உருவமான அவருக்கு துரோகத்தை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் …
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் வந்தார். ஒரத்தநாடு வழியாக பட்டுக்கோட்டை சென்ற அவருக்கு, மத்திய மாவட்ட கழக செயலாளர் மா.சேகர் தலைமையில் ஒரத்தநாட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட …
நெல்லை மாவட்டத்தில் விசாரணைக்காக வந்தவர்களின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த இளம் ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் சஸ்பெண்ட் ஆர்டரை ரத்துசெய்திருக்கிறது தமிழ்நாடு அரசு. நெல்லை நீதிமன்றத்தில் பல்வீர் சிங் மீது சி.பி.சி.ஐ.டி …
வெயில் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புக்குப் பெயர்போன ‘சோலை’ புள்ளியின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறதாம். சமீபத்தில்கூட, இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாக, சோலை புள்ளிமீது புகார் எழுந்தது. ஆனாலும், அவர்மீது …
ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு – இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்! அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடை உத்தரவை ரத்து செய்யக் …
அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கோவை சூலூரில் `அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு” என்ற பெயரில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தீவிரப்படுத்தும் வகையில், கோவையில் பூத் …
ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யும் குணம் பழனிசாமிக்கு உண்டா? என்னோடு பயணிப்பவர்களுக்கு காலமெல்லாம் நன்றிக் கடனுடன் இருப்பேன். கழகத்தின் சட்டவிதியை எம்.ஜி.ஆர். கொண்டுவந்ததுபோல், சாதாரண தொண்டரும் பொதுச்செயலாளராக மாறுவதற்கு சட்ட திருத்தம் கொண்டு …
கோவை சூலூர் பகுதியில் அ.தி.மு.க முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதராவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய பன்னீர்செல்வம், “இந்த இயக்கத்தினை அழிக்க எதிர்க்கட்சிகள் சதி செய்தன. ஆனால் அம்மா இந்த இயக்கத்தை வலுவாக …
அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் நிலையில், அவருக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் பன்னீர்செல்வம். ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு பின்னர், தனது தரப்பை பலப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு முழுக்க மாவட்ட கழகங்களை அமைத்து, …