
ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 3-1 என்று கைப்பற்றியதன் மூலம் அதிக டெஸ்ட் தொடர்களை சொந்த மண்ணில் வென்று ஆதிக்கத்தைக் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக நிலை நிறுத்தி …
ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 3-1 என்று கைப்பற்றியதன் மூலம் அதிக டெஸ்ட் தொடர்களை சொந்த மண்ணில் வென்று ஆதிக்கத்தைக் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக நிலை நிறுத்தி …
ஏமாற்றுவது தவறல்ல, ஏமாற்றப்படுவதுதான் தவறு என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவர் வெற்றி (சதீஷ்). மேஜிக் நிபுணரான இவர், நகரின் மிகப் பெரிய மாஃபியா தலைவர்களான கல்கண்டு ரவி (மதுசூதனன் ராவ்), மாரி கோல்ட் (சுப்ரமணிய …
சென்னை: தமிழகத்தில் நட்சத்திர பின்புலங்களுடன் படங்கள் வெளியாகாத நிலையில், ரீ-ரிலீஸ் படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளன. திரையரங்குகளில் தாங்கள் காணத் தவறிய படங்களை பார்க்கும் ஆவல் ரசிகர்களிடம் இருப்பதை ஹவுஸ்ஃபுல் காட்சிகள் உறுதி செய்கின்றன. கடந்த …
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், மும்பை பாந்த்ரா பகுதியில் ரூ.5.4 கோடிக்கு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார். கிழக்கு பாந்த்ராவில் வசதியானவர்கள் வசிக்கும் அதானியின் எக்ஸ் பிகேசியில் 1,100 சதுர அடி பிளாட் …
சென்னை: அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா நடித்துள்ள ‘ஷைத்தான்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்களிடையே ட்ரெய்லர் காட்சிகள் கவனம் பெற்று வருகின்றன. இந்தப் படத்தை ‘சூப்பர் 30’, ‘கானாபத்’ உள்ளிட்ட படங்களின் மூலம் …
ராஞ்சி: ராஞ்சியில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் ராஞ்சி பிட்சை முழுவதும் குழிப்பிட்ச் ஆகப் போடுவதன் …
சென்னை: 2008 ஐபிஎல் ஏலம் குறித்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக அனுபவத் தகவல் சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி. 2008-ல் தான் ஐபிஎல் தொடர் முதன்முதலில் துவங்கப்பட்டது. அப்போது நடந்த …
ராஜ்கோட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்தடுத்து 2 அதிரடி இரட்டைச் சதங்களை இங்கிலாந்துக்கு எதிராக விளாசித் தள்ளியது, குறிப்பாக அவர் ஆடிய அதிரடி முறை பல பாராட்டுகளை ஈர்த்தாலும் சில பல சர்ச்சைகளையும் முன்னாள், இன்னாள் …
சென்னை: இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ பட டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், ஒரு கையில் பெரியார் சிலையும், மறு கையில் பிள்ளையார் சிலையும் வைத்திருக்கும் அருண் விஜய்யின் காட்சி கவனம் பெற்றுள்ளது. இயக்குநர் பாலா, …
லண்டன்: பாஃப்டா 2024 விருது வழங்கும் நிகழ்வில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஒப்பன்ஹெய்மர்’ படம் 7 விருதுகளை குவித்துள்ளது. பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் (பாஃப்டா) அமைப்பு ஆண்டுதோறும் திரைப்பட …