மாரத்தான் வீரர் கிப்டமின் இறுதிப் பயணம்: கென்ய மக்கள் பிரியாவிடை

நைரோபி: மாரத்தான் ஓட்டத்தில் உலக சாதனை படைத்த கென்ய நாட்டு வீரர் கெல்வின் கிப்டம், கடந்த 11-ம் தேதி கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் வெள்ளிக்கிழமை அன்று அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், …

ராமர் கோயில்: சாரை சாரையாக வருகைதரும் பக்தர்கள்… முதல்

இந்த நிலையில், பொதுமக்கள் தரிசனத்துக்கான முதல் நாளில், ஆன்லைனில் மட்டுமே மூன்று கோடி ரூபாய்க்கு மேல் காணிக்கை வந்திருப்பதாக ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பேசிய அறக்கட்டளையின் அறங்காவலர் …

`லைட் இல்லை, பின்னாடியே ஒயின் ஷாப் வேறு..!' – மக்கள்

ஒருபுறம் இப்படியிருக்க, மற்றொரு புறம் பயணிகள் அமரும் இடங்கள் இருண்டு கிடக்கின்றன. அந்தப் பகுதியில் இருக்கும் அனைத்து விளக்குகளும் ஒளிராமல் இருக்கின்றன. வெளிச்சம் இல்லாததால், இருக்கைகள் இருந்தும் பயணிகள் பெரும்பாலும் அவற்றில் அமருவதில்லை‌. அங்கே …

“அரசியலில் சேருங்கள்… ஆனால் அடிக்கடி கட்சி

வெங்கைய நாயுடு மேலும், வளரும் அரசியல்வாதிகளுக்கான என்னுடைய அறிவுரை என்பது சித்தாந்தத்தைக் கடைப்பிடியுங்கள். ஒருவேளை தலைவர் ஆணவமாகவோ, சர்வாதிகாரியாகவோ மாறினால் கட்சிக்குள் விவாதித்து முடிவு எடுங்கள். இதுதான் வழி. இல்லையென்றால் அரசியலின் மீதான மரியாதையை …

"சர்வதேச நாடுகளின் ஆதரவு இருந்தாலும்… இல்லாவிட்டாலும்

ஐ.நா-வின் செயற்கைக்கோள் பகுப்பாய்வு நிறுவனமான UNOSAT,’காஸாவின் உள்கட்டமைப்பில் 18 சதவிகிதம் அழிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுப்பாய்வு இரண்டு வாரங்களுக்கு முன் எடுக்கப்பட்ட விண்வெளிப் புகைப்படத்த அடிப்படையாகக்கொண்டது’ எனக் குறிப்பிட்டும் எச்சரித்திருக்கிறது. இந்த நிலையில், இஸ்ரேலின் வெளியுறவு …

`நாலு நாளா சோறு, தண்ணி இல்ல; ஊரெல்லாம் பெட்ரோல் கலந்த

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்களிடம் பேசினோம், “எங்கள் பகுதியில் 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். மழை பெய்து ஊரெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக, அருகிலிருக்கும் அபார்ட்மென்ட்டிலிருந்து வெளியேற்றும் கழிவுகள், இந்தியன் ஆயில் பங்க்கிலிருந்து …

சென்னை மாநகராட்சி: உயிரிழந்த கவுன்சிலர்கள்; பரிதவிக்கும்

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்-ஸைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர், “சம்பந்தப் பட்ட நான்கு வார்டுகளிலுள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நான்கு வார்டு கவுன்சிலர்களின் …

TASMAC: திறந்தவெளி `பார்' ஆக மாறிய சென்னையின் முக்கிய

இதனால், அந்த பகுதியில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்தவண்ணமே இருக்கும். இவ்வாறு, பொதுமக்கள் வந்துசெல்லும் இந்த பேருந்து நிலையத்துக்குப் பின்புறம் அரசு நடத்தும் டாஸ்மாக் ஒன்றும் அமைந்திருக்கிறது. இந்த டாஸ்மாக்குக்கு மது வாங்க வருவோர் …

‘ஆப்கானிஸ்தான் ஜிந்தபாத்’ – வெற்றிக் கொண்டாட்டத்தில் ஆப்கன் மக்கள், ரசிகர்கள்!

சென்னை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது ஆப்கானிஸ்தான் அணி. இந்த வெற்றியை உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் கொண்டாடி வருகின்றனர் ஆப்கன் மக்கள். கடந்த …

திருப்பூர்: தகரக் கொட்டாயாக மாறிய பயணிகள் நிழற்குடை;

திருப்பூர் மாவட்டம், 53-வது வார்டுக்கு உட்பட்ட A.B. நகர்ப் பகுதியில் ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்டோர் தினசரி பேருந்தில் பயணம் செய்கிறார்கள். திருப்பூர் பழைய …