`இடதுசாரி ஒற்றுமையின் தூண் ஒன்றை இழந்துவிட்டோம்'- கானம்

கேரள மாநில சி.பி.ஐ செயலாளராக இருந்த கானம் ராஜேந்திரன், இன்று மரணமடைந்தார். கானம் ராஜேந்திரன், 2015-ம் ஆண்டு முதல் கேரளா மாநில சி.பி.ஐ செயலாளராக இருந்தார். விபத்து காரணமாக அவருடைய இடது காலில் காயம் …

நிதி அமைச்சரை எதிர்த்துப் போராட்டம் செய்த மனைவி… சம்பள

கேரள மாநில மக்கள் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்துவதற்கு சளைத்தவர்கள் அல்லர். சொல்லப்போனால் போராட்டத்தையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள் அங்கு பெரும்பான்மை. அதனால்தான் கேரளா மாநிலத்தில் இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் அதிகமாக உள்ளனர். அதில் சில …

'பினராயி விஜயன் தலைமையில் கேரளம் கேங்ஸ்டர் ஸ்டேட் ஆக

கேரள மாநிலத்தில் சி.பி.எம் முதல்வர் பினராயி விஜயன் இரண்டாவது முறையாக ஆட்சி செய்துவருகிறார். கடந்த நவம்பர் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை கேரள மாநிலம் பிறந்தநாள் விழாவான கேரளீயம் நிகழ்ச்சியை முதல்வர் …

Kerala: “கிறிஸ்தவர் வெடிகுண்டு வைத்திருப்பார் என்பது

இந்த நிலையில், முன்னாள் பா.ஜ.க தலைவரும், ஜார்கண்ட் ஆளுநருமான சி.பி ராதாகிருஷ்ணன், “கேரளமும், தமிழ்நாடும் இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் பல்வேறு ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறது. துரதஷ்டவசமாக கேரள கம்யூனிஸ்ட் அரசாக இருக்கட்டும், தமிழ்நாட்டின் தி.மு.க-வாக இருக்கட்டும் இரண்டு …

விழிஞ்ஞம் துறைமுகம்… அதானியைப் பாராட்டிய கேளர முதல்வர்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞத்தில் அதானி குழுமத்தால் ரூ.7,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வர்த்தக துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. உம்மன் சாண்டி முதல்வராக இருந்த காலத்தில் பணி தொடங்கப்பட்ட விழிஞ்ஞம் அதானி துறைமுகத்தின் பணி …

பினராயி விஜயனின் மகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் மர்ம

கேரளாவை ஆளும் சி.பி.எம் முதல்வர் பினரயி விஜயனின் மகள் மாசப்படி வாங்கிய விவகாரம் குறித்து முதலில் விஜிலென்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் கிரீஷ் பாபு. அங்கு அவரது மனு ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், ஐகோர்ட்டில் வழக்கு …

சிக்கலில் கம்யூனிஸ்ட் தலைவரின் மகள்… ரூ.1.72 கோடிக்கு

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மினரல்ஸ் அண்ட் ரூட்டெயில் லிமிடெட் கம்பெனி அலுவலகத்திலும், நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தா என்பவரின் வீட்டிலும் இன்கம்டாக்ஸ் இன்வெஸ்டிகேஷ்ன் பிரிவு கடந்த 2019 ஜனவரி 25-ம் தேதி அதிரடி …