
என்னை அவமானப்படுத்திய டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை சரக டிஐஜியிடம் மனு அளித்துள்ளேன். இதுதொடர்பாக விசாரித்து டிஎஸ்பி மீது சரவணன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் …
என்னை அவமானப்படுத்திய டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை சரக டிஐஜியிடம் மனு அளித்துள்ளேன். இதுதொடர்பாக விசாரித்து டிஎஸ்பி மீது சரவணன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் …
திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலில், சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். இதில் ஈரோடு பக்தர்கள் காவடி எடுத்துச் …
சென்னை: காவல்துறை மீது தவறான குற்றச்சாட்டை சுமத்திய விவகாரத்தில், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என நடிகரும், ஒளிப்பதிவாளருமான இளவரசுவை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தென்னிந்திய திரைப்படஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ம் ஆண்டு …
அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழா, கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. ஆனால், ராமர் கோயில் விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டுக் கோயில்களில் சிறப்புப் பூஜை, அன்னதானம், பொது இடங்களில் ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியை நேரடி …
சென்னை: தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் செயலாளரும், நடிகருமான இளவரசு கடந்த டிசம்பர் 12-ம்தேதி எங்கு இருந்தார் என்பது குறித்த மொபைல் லொகேஷன் விவரங்களையும், தொலைபேசி அழைப்பு விவரங்களையும் தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை …
இந்தப் புகாரின்பேரில் போலீஸார், பா.ஜ.க மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, அவரின் கார் டிரைவரான சைதாப்பேட்டை கிழக்கு மண்டல பா.ஜ.க துணைத் தலைவர் ஸ்ரீதர், நிவேதா, கஸ்தூரி உள்ளிட்டோர்மீது …
தெலங்கானாவில் பல்கலைக்கழக வளாகத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியை விரட்டிச் சென்ற இரு பெண் போலீஸார், மாணவியின் தலைமுடியை இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறே பிடித்து இழுத்துக் கொண்டு செல்லும் வீடியோ, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் …
கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பையா கிருஷ்ணன் (65). ரியல் எஸ்டேட் அதிபராக இருந்தார். இவர் காளப்பட்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவராக (சுயேச்சை) இருந்தவர். இதையடுத்து திமுகவில் இணைந்து, காளப்பட்டி பகுதிச் செயலாளராக இருந்தார். …
இந்த விசாரணையில் உச்ச நீதிமன்றம் போலீஸார் நடவடிக்கைக்கு கடுமையாக கண்டனம் தெரிந்திவித்திருந்தது. மக்களை கம்பத்தில் கட்டி வைத்து அடிக்க போலீஸாருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. நீதிபதிகள் கவாய் மற்றும் …
காலி பணியிடங்களுக்கு பதிவு செய்த 50 இலட்சம் பேரில், 15 லட்சம் பெண்கள் விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையில் பெண்களுக்கு 12,000 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த இடங்களுக்கு 15 லட்சம் பெண்கள் …