
இந்த சம்பவத்திற்கு முதல் நாள் மனுதாரரை தன் டூவீலரில் லிஃப்ட் கொடுத்து போலீஸ்காரர் பாண்டி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், மறுநாள் கைதுசெய்யப்பட்டுள்ளார். எனவே, போலீஸ்காரர் பாண்டி மொபைல் ஆப் மூலம் பணம் பெற்றது குறித்து …
இந்த சம்பவத்திற்கு முதல் நாள் மனுதாரரை தன் டூவீலரில் லிஃப்ட் கொடுத்து போலீஸ்காரர் பாண்டி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், மறுநாள் கைதுசெய்யப்பட்டுள்ளார். எனவே, போலீஸ்காரர் பாண்டி மொபைல் ஆப் மூலம் பணம் பெற்றது குறித்து …
பா.ஜ.க-வில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராக இருப்பவர் ஜெகதீஸ்வரி. தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி கவிதா. இருவருக்கும் கட்சிரீதியாக கருத்து வேறுபாடு இருந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இருவருக்குமான …
காவல்துறையின் கமாண்டோ கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டதாக இரண்டு பழங்குடியினரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் ஆயுதமேந்திய மர்ம நபர்கள் பாதுகாப்பு வாகனங்களை தள்ளிவிட்டு மோரேக்குள் நுழைவது குறித்த காணொலிகள் வெளியாகி உள்ளன. முன்னதாக, …
காணும் பொங்கல்… சென்னையில் அனைத்து காவலர்களும் பணியில் இருக்க உத்தரவு! தமிழ்நாட்டில் இன்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. காணும் பொங்கல் அன்று மக்கள், கூட்டம் கூட்டமாக பொது இடங்களில் கூடுவார்கள். இதனால் …
வழக்கின் நிலை குறித்து ஆராய்ந்த நீதிமன்றம், “ஒருவர் அல்லது இருவருமே மைனராக இருக்கலாம் அல்லது மைனராக உள்ள வயது விளிம்பில் இருக்கக் கூடிய இரண்டு இளம் பருவத்தினருக்கு இடையேயான உண்மையான காதலை கடுமையான சட்டம் …
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயராக தி.மு.க-வைச் சேர்ந்த மகேஷ் உள்ளார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளராகவும் உள்ளார் மகேஷ். மேயர் மகேஷுக்கும் மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜுக்கும் கோஷ்டி மோதல் …
அமெரிக்கா மற்றும் கனடாவின் இரட்டைக் குடியுரிமை பெற்ற காலிஸ்தானி பயங்கரவாதி, குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்வதற்கு சதித்திட்டம் நடைபெற்றதாகவும், அதை அமெரிக்க அதிகாரிகள் முறியடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்வதற்கு …
கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த குமரி ஸ்டீபன் பதவி வகித்து வருகிறார். அவர் கன்னியாகுமரி பேரூர் தி.மு.க செயலாளராகவும் உள்ளார். கன்னியாகுமரி பேரூராட்சியில் உள்ள 18 கவுன்சிலர்களில் 15 பேர் தி.மு.க-வினர். …
பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில், தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கை, வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மனுவை, சென்னை …
அதேசமயம், அருள் ஆறுமுகம் மீதான குண்டாஸ் வழக்கை ரத்து செய்தமைக்காக தமிழக அரசுக்கு நன்றித் தெரிவித்த ‘மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பின்’ தேசியச் செயலாளர் ஹென்றி திபேன், `பாகுபாட்டோடு பொய் வழக்கு பதிவுசெய்த திருவண்ணாமலை …