
மேலும், இந்த முறைகேடுகள் நடந்த விதம் பற்றி, ‘அரசு வேலை கேட்ட நபர்களுக்கு, நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. பின், அவர்களுக்கான தரவரிசை பட்டியலில், பென்சிலால் மதிப்பெண் திருத்தப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் செந்தில் பாலாஜி மற்றும் …
மேலும், இந்த முறைகேடுகள் நடந்த விதம் பற்றி, ‘அரசு வேலை கேட்ட நபர்களுக்கு, நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. பின், அவர்களுக்கான தரவரிசை பட்டியலில், பென்சிலால் மதிப்பெண் திருத்தப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் செந்தில் பாலாஜி மற்றும் …
டெல்லி அருகே காஜியாபாத்தில் உள்ள ஹவுசிங் சொசைட்டியில் பகுதி நேரமாக பணிபுரிந்து வந்தவர் அந்த 19 வயது, பெண் காவலாளி. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அவர், பணி நிமித்தமாக ஹவுசிங் சொசைட்டிக்கு அருகாமையில் தனது …
தூத்துக்குடி நீதிமன்றம் 2020-ம் ஆண்டுடன் அவர் காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால், வழக்கு நிலுவையில் இருந்ததால் அவரை ஓய்வுபெற அரசு அனுமதிக்கவில்லை. தற்போது வரை சஸ்பெண்ட் நிலையிலேயே இருந்துவருகிறார். இந்த நிலையில், இந்த …
ஸ்ரீகாந்தின் நெற்றியில் தோட்டா பாய்ந்து வலது காது வழியாக வெளியேறியிருந்தது. பின்னர், உடனடியாக உஸ்மானியா பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார் ஸ்ரீகாந்த். தோட்டாவின் காயத்தால் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சையின்போது உயிரிழந்துவிட்டார். ஹைதராபாத் கான்ஸ்டபிள் மரணம் …