
தமிழகம் முழுக்க மொத்தம் இரண்டு கோடியே 24 லட்சம் கார்டுகள் உள்ளன. இதில் 2 கோடியே 20 லட்சம் கார்டுகளுக்கும், இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க அரசு உத்தரவிட்டது. …
தமிழகம் முழுக்க மொத்தம் இரண்டு கோடியே 24 லட்சம் கார்டுகள் உள்ளன. இதில் 2 கோடியே 20 லட்சம் கார்டுகளுக்கும், இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க அரசு உத்தரவிட்டது. …
காணும் பொங்கல்… சென்னையில் அனைத்து காவலர்களும் பணியில் இருக்க உத்தரவு! தமிழ்நாட்டில் இன்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. காணும் பொங்கல் அன்று மக்கள், கூட்டம் கூட்டமாக பொது இடங்களில் கூடுவார்கள். இதனால் …
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு, கல் யானைக்கு கரும்பு கொடுத்த திருவிளையாடல் நிகழ்வு நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தை தெப்பத் திருவிழா ஜனவரி 14-ம் தேதி …
அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்துகொள்ளும் சமத்துவப் பொங்கலாய் இது அமைந்திட வேண்டும். குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் எனத் தனித்தனியாகப் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, சல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைகள் – மாடுபிடி …
பொங்கல்: 2.17 லட்சம் மக்கள் அரசு பேருந்துகளில் சொந்த ஊர் பயணம்! சிறப்பு பேருந்துகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் …
அரசு போக்குவரத்துக் கழகங்களின் பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐ.என்.டி.யு.சி, டி.டி.எஸ்.எஃப், பி.எம்.எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்தம் குறித்து அறிவித்திருந்தன. அதைத் …
`இப்போதே போராட்டத்தை தொடங்கிவிட்டோம்!’ இதனால் அதிருப்தியடைந்த 20-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்தபடி வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கவிருக்கின்றனர். இந்தப் போராட்டத்தில் தி.மு.க-வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் (தொ.மு.ச) மட்டும் பங்கேற்கவில்லை. இருந்தபோதும் அவர்களை …
இதையடுத்து, விமர்சனங்களை தவிர்க்க 2023-ம் ஆண்டு பொங்கலுக்கு பல டிசைன்களில் வேட்டி, சேலை மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. இந்நிலையில், பொங்கல் திருநாளுக்கு இன்னும் இரண்டு வாரங்கள்கூட இல்லாத நிலையில், ரேஷன் கடைகளில் …