இந்த ஐ.டி.சோதனை குறித்து விவரமறிந்த சிலரிடம் பேசினோம், “முதற்கட்டமாக வரி ஏய்ப்பு புகார் தொடர்பாகவே இந்த சோதனை நடைபெறுகிறது. தற்போது ஐ.டி.சோதனை நடைபெறும் இடங்கள் அனைத்துமே கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்கள்தான். இந்த சோதனைக்கும் …
இந்த ஐ.டி.சோதனை குறித்து விவரமறிந்த சிலரிடம் பேசினோம், “முதற்கட்டமாக வரி ஏய்ப்பு புகார் தொடர்பாகவே இந்த சோதனை நடைபெறுகிறது. தற்போது ஐ.டி.சோதனை நடைபெறும் இடங்கள் அனைத்துமே கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்கள்தான். இந்த சோதனைக்கும் …
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் இதையடுத்து திமுக செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம், “இரண்டு மாநிலத்துக்கு ஆளுநர் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது. பிறகு தமிழகத்திற்கு வந்து எதற்கு அரசியல் செய்ய வேண்டும்?. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. …
எங்களது குடும்பம் 100 ஆண்டுகளாக மது விற்பனை தொழில் செய்து வருகிறது. நான் அரசியலில் இருப்பதால் தொழிலில் கவனம் செலுத்தவில்லை. எனது குடும்பம் தான் கவனித்துக்கொண்டது. எனக்கு மொத்தம் 6 சகோதரர்கள். நாங்கள் அனைவரும் …
ஜார்கண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாஹூ தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.200 கோடி ரொக்கமாக சிக்கிய சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. முன்னதாக, ஜார்கண்ட், ஒடிசா …
அங்கித் திவாரி அமலாக்கத்துறையின் பெயரில் பலரையும் மிரட்டி அல்லது அச்சுறுத்தி கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளாரா, அவருடன் மற்ற அமலாக்கத்துறை அலுவலர்களுக்கும், குறிப்பாக சென்னையிலுள்ள அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து ஆராய பல்வேறு ஆவணங்களை தேடினார்கள். …
தமிழ்நாட்டில் அமைச்சர்கள், குவாரி நடத்துபவர்கள், தொழிலதிபர்கள் அலுவலகங்களில் சோதனை செய்து பரபரப்பு ஏற்டுத்தி வந்த அமலாக்கத்துறையினரின் அலுவலகத்தில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொள்ளவிருக்கின்றனர். அமலாக்கத்துறை – லஞ்ச ஒழிப்புத்துறை திண்டுக்கல் அரசு மருத்துவக் …
இராம ஸ்ரீநிவாசன், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க‘‘முதல்வர், பயத்தில் ஏதேதோ உளறுகிறார். முதல்வர் தொடங்கி பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையிலுள்ள அனைவருமே ஒரேபோல ஐ.டி., இ.டி சோதனை நடைபெற்றால், ‘பழிவாங்கும் நடவடிக்கை’ என்று சொல்கிறார்கள். அப்படியென்றால், தி.மு.க., …
அமைச்சர் எ.வ வேலு தொடர்பான இடங்களில் தொடங்கிய வருமானவரி சோதனை அன்று,கோவை திமுக தமிழ் இலக்கிய பகுத்தறிவு பாசறை மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வீடு,அவரது மகன் ஸ்ரீ ராம் வீடு, அலுவலகம், காசா …
“ஆத்திகர்கள், நாத்திகர்கள் ஒரு சேர்ந்த நாடு இந்தநாடு. பெரியார் கொள்கைகளையும், இந்து மதத்தையும் ஏற்றுக் கொள்ளும் நிலையில்தான் இந்த அரசு நடந்து கொண்டு இருக்கிறது” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …
200 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில், கடந்த முறை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது காங்கிரஸ். சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதால், இன்னும் சில வாரங்களில்… அதாவது நவம்பர் மாதம் …