RN Ravi Vs MK Stalin: ஆக்‌ஷனில் இறங்கிய ஸ்டாலின்! ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு!

RN Ravi Vs MK Stalin: ஆக்‌ஷனில் இறங்கிய ஸ்டாலின்! ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு!

தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் சட்டமசோதாக்கள், அரசு உத்தரவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated …

ஆளுநர் மாளிகை விவகாரம்: புகையவிடும் பாஜக; பாயும் திமுக –

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய கருக்கா வினோத் என்ற நபரை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே கொண்டு …

Seeman: ’ஆளுநர் என்றால் ஆளுநர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும்’ விளாசும் சீமான்!

Seeman: ’ஆளுநர் என்றால் ஆளுநர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும்’ விளாசும் சீமான்!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு எல்லாம் ஆட்சி கலைக்கப்படுமா என்ன? குண்டு வீசியவனுக்கும் இந்த ஆட்சிக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளதா? ஆளுநர் என்றால் ஆளுநர் வேலையை மட்டும் …

`ஆளுநர் மாளிகையின் புகார் உண்மைக்குப் புறம்பானது!' –

இந்த நிலையில், இதில் முழுமையான நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், ஆளுநருக்கு தமிழ்நாடு காவல்துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்றும் தமிழக காவல்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், “இச்சம்பவத்தால், பொருட்களுக்கோ …

Rajbhavan: ’கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த பாஜக வழக்கறிஞர்கள்!’ அமைச்சர் ரகுபதி பரபரப்பு ட்வீட்!

Rajbhavan: ’கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த பாஜக வழக்கறிஞர்கள்!’ அமைச்சர் ரகுபதி பரபரப்பு ட்வீட்!

இந்த நிலையில் நேற்று இரவு ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்ட பதிவில், “ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக …

Tamilisai: ‘வன்முறை செய்தால் ஆதரவு கிடைக்கும் என எண்ணம் உள்ளது’ ஆளுநர் மாளிகை குண்டு வீச்சு தொடர்பாக தமிழிசை கருத்து

Tamilisai: ‘வன்முறை செய்தால் ஆதரவு கிடைக்கும் என எண்ணம் உள்ளது’ ஆளுநர் மாளிகை குண்டு வீச்சு தொடர்பாக தமிழிசை கருத்து

இந்த நிலையில் சென்னை கிண்டி ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஆளுநர் ஒரு கருத்து சொன்னார் என்றால் …

RN Ravi: ’ராஜ்பவனில் குண்டு வீசியவர்கள்  தப்பிவிட்டனர்!’ ஆளுநர் மாளிகை பரபரப்பு ட்வீட்

RN Ravi: ’ராஜ்பவனில் குண்டு வீசியவர்கள் தப்பிவிட்டனர்!’ ஆளுநர் மாளிகை பரபரப்பு ட்வீட்

இது தொடர்பாக ராஜ்பவனின் எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில், “ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக …

EPS: ‘உளவுத்துறை தோல்வி!’ ஆளுநர் மாளிகை முன் குண்டு வீசப்பட்டதற்கு ஈபிஎஸ் கண்டனம்!

EPS: ‘உளவுத்துறை தோல்வி!’ ஆளுநர் மாளிகை முன் குண்டு வீசப்பட்டதற்கு ஈபிஎஸ் கண்டனம்!

மாநிலத்தின் உட்சபட்ச பாதுகாப்புக்குறிய ஆளுநர் மாளிகைக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பற்ற நிலை உள்ளதையும், இந்திய குடியரசு தலைவர் நாளை ஆளுனர் மாளிகைக்கு வர இருக்கின்ற வேளையில், இத்தகைய குண்டு வீச்சு சம்பவம் என்பது , தமிழ்நாட்டில் …