
மும்பையில் உள்ள ரிசர்வ் பேங்க்கிற்கு இன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்தி காந்தா தாஸ், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரப்பட்டு …
மும்பையில் உள்ள ரிசர்வ் பேங்க்கிற்கு இன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்தி காந்தா தாஸ், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரப்பட்டு …
இந்தியாவில் வட்டி விகிதம் தொடர்ந்து உயர்வாகவே இருக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்தா தாஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பணவீக்கம் கடுமையாக உயர்ந்ததைத் தொடர்ந்து மே மாதம் முதல் வட்டி விகிதத்தை உயர்த்தத் …
2,000 ரூபாய் நோட்டுகளை இன்னும் வைத்திருக்கிறீர்களா, அதை மாற்றுவதற்கான நேரமிது. 2,000 ரூபாய்களை மாற்றுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 வரையே உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் கீழ் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள், …
கடந்த ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்படி, கடந்த ஏப்ரல் – ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% …