
ராஜ்கோட்: ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாசியுள்ளார். இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை …
ராஜ்கோட்: ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாசியுள்ளார். இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை …
ராஜ்கோட்: எதிர்வரும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இந்திய கிரிக்கெட் அணியை கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்துவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ராஜ்கோட்டில் நடைபெற்ற …
அடிலெய்டு: அடிலெய்டில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற மே.இ.தீவுகளுக்கு எதிரான 2வது டி20 சர்வதேசப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் அதிரடி மன்னன், சிக்சர் ஜெயண்ட் கிளென் மேக்ஸ்வெல் 12 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 55 பந்துகளில் …
மும்பை: குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை பெரிய விலைக்கு மீண்டும் வாங்கிய மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணி இவரை கேப்டனாகவும் உயர்த்தி ரோஹித் சர்மாவை ஓரங்கட்டியது. இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் …
விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்து வருகிறது. ஜெய்ஸ்வால் அற்புதமான அதிரடி சதத்தை எடுத்து ஆடி …
ஹைதராபாத்: ஹைதராபாத் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றதையடுத்து தோல்விக்கான காரணங்களை கேப்டன் ரோகித் சர்மாவும், ராகுல் திராவிட்டும் …
அயோத்தி: அயோத்தியில் திங்கள்கிழமை நடந்த ராமர் கோயில் திறப்பு விழாவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. இவர்கள் விழாவை தவிர்த்தது …
பெங்களூரு: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இரண்டு சூப்பர் ஓவர்களில் விளையாடி வெற்றி பெற்றது. இதில் முதல் சூப்பர் ஓவரின் கடைசி பந்தில் தானாக …
இந்தூர்: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மோசமான சாதனை படைத்துள்ளார். அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களில் இரண்டாவது இடத்தில் தற்போது அவர் உள்ளார். 36 …
மொகாலி: “உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் ரோகித் மற்றும் கோலியின் இருப்பு அணிக்கு நிறைய உறுதியைத் தரும்” என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். 3 டி20 கிரிக்கெட் போட்டி கொண்ட …