“அரசியலமைப்பின் கொள்கைகளை பின்பற்றினால், நாடு

இன்று நாடு முழுவதும் 75-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கொடியேற்றி முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றார். இதனிடையே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் …

ராமர் கோயில்: “பாபர் காலத்தில் நம் இதயத்தில் ஏற்பட்ட காயம்

பாபரின் காலத்தில் நம் இதயத்தில் ஏற்பட்ட ஆழமான காயத்தை இந்த நிகழ்வு தற்போது தைத்திருக்கிறது. ஔரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, மோடி அதை மீண்டும் கட்டினார். பாபர் அயோத்தியில் …

“வதந்திகள் பரப்பும் வாட்ஸ்அப் பல்கலைக்கழகங்கள்!" –

சேலத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், தி.மு.க இளைஞரணி மாநில மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், ராமர் கோயில் நிகழ்ச்சிகளைத் தமிழ்நாட்டு கோயில்களில் நேரலை செய்ய மாநில அரசு தடைவிதித்திருப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் …

“ராம ராஜ்ஜியம் நம் அரசியலமைப்பிலேயே பதியப்பட்டிருக்கிறது;

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் வரும் 22-ம் தேதி ராமர் கோயில் திறக்கப்படவிருக்கிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவிருக்கிறார். குறிப்பிட்ட மத நிகழ்ச்சியை அரசு நிகழ்ச்சியாக பா.ஜ.க அரசு நடத்துவதாக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் …

ராமர் கோயில்: “அனைத்து இந்தியர்களின் பிரதிநிதியாக இறைவன்

அயோத்தி ராமர் கோயில், வரும் 22-ம் தேதி பிரதமர் மோடி முன்னிலையில் திறப்பு விழா காணவிருக்கிறது. “பிரதமர் மோடி மட்டுமல்லாது, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க முதல்வர்கள் என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவிப் பிரமாணம் …

“நான் ஆர்.எஸ்.எஸ் சுயம் சேவக் என்பதில்

மதுரையில் நடந்த பா.ஜ.க தமிழக பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம ஸ்ரீநிவாசன் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் நூலை வெளியிட்டு பேசும்போது, “நான் ஒரு ஆர்.எஸ்.எஸ் சுயம் சேவகன் …

அயோத்தி விழா: `மசூதிகளில் இஸ்லாமியர்கள் `ஜெய் ஸ்ரீராம்'

மேலும், கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படாததால், பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவின்போது, மசூதிகள், மதரஸாக்களில் ஜெய் ஸ்ரீராம் என இஸ்லாமியர்களும் முழங்க வேண்டும் …

ராமர் கோயில்: “மதத்தை அரசியல் கருவியாக மாற்றக் கூடாது…

ஆனால், ராமர் கோயில் திறப்பு விழா, அரசு நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது. பிரதமர், உத்தரப்பிரதேச முதல்வர் மற்றும் அரசியல் சாசன பதவிகளை வகிக்கும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். இந்த அரசியல் மயமாக்கல் சரியல்ல. மேலும், …

“சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறோம்; ஆனால்..!" –

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு, தங்கள் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதன் முடிவுகளை இந்த ஆண்டு காந்தி ஜயந்தியன்று (அக்டோபர் 2) வெளியிட்டு, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. …

சட்டப்பேரவைகளில் முதல்வர் முகம் இன்றியே களம் காணும் பா.ஜ.க –

இந்த வெற்றி குறித்து பேசியிருக்கும் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக, இந்த தேர்தல் முடிவுகள் தேசத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன. தேர்தல் முடிவுகளின் அடிப்படை உணர்வு, பிரதமர் மோடியின் …