
கிச்சடி ஊழல் தொடர்பாக மும்பை போலீஸார் கடந்த செப்டம்பர் மாதம் மூன்று ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி துணை கமிஷனர் சங்கீதா மற்றும் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். சங்கீதா மாநகராட்சியில் கிச்சடி ஒப்பந்தாரர்களை …
கிச்சடி ஊழல் தொடர்பாக மும்பை போலீஸார் கடந்த செப்டம்பர் மாதம் மூன்று ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி துணை கமிஷனர் சங்கீதா மற்றும் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். சங்கீதா மாநகராட்சியில் கிச்சடி ஒப்பந்தாரர்களை …
திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவந்த பிரணவ் ஜுவல்லர்ஸ் நிறுவனம், தங்க நகைத் திட்டங்கள் மூலம் மோசடி செய்ததாக வாடிக்கையாளர்கள் புகாரளிக்க, நிறுவன உரிமையாளர்கள் மதன், கிருத்திகா ஆகியோரிடம் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸ், கடந்த மாதம் …
எடுபட்டதா பாஜக-வின் கணக்கு?! உஜ்ஜய்னில் கட்டப்பட்ட மஹாகால் லோக் வளாகம், ஓம்காரேஸ்வரில் கட்டப்பட்ட ஆதி சங்கராச்சாரியார் சிலை ஆகியவற்றையும் தங்கள் சாதனையாகச் சொன்னது பா.ஜ.க. இதற்குப் போட்டியாக காங்கிரஸும் ஒரு மென் இந்துத்துவப் பிரசாரத்தில் …
1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில், 1995 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்த T.M.செல்வகணபதி, தமிழகம் முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் 23 லட்சம் …
முந்தைய அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் உணவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்த காமராஜ், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பொது விநியோகத் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் …
டெல்லி ஆம் ஆத்மி அரசின் முன்னாள் துணை முதல்வர் கைதுசெய்யப்பட்ட அதே புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் …
“கொத்தடிமையாகவே இருந்து பழகிப்போனவர் ‘பாதம்தாங்கி’ பழனிசாமி. அவர் இப்படி ஒரு கருத்தைச் சொல்லவில்லையென்றால்தான் ஆச்சர்யப்பட வேண்டும். வங்கித்துறைகள் தொடங்கி ரஃபேல் வரை பல முறைகேடுகளைச் செய்திருந்தாலும், ‘ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்’ என்று ஊர் ஊராகப் …