`NCP தலைவராக சரத் பவார் தேர்ந்தெடுக்கப்பட்டது

கட்சியின் விவகாரம் குறித்து வேறு யாரும் எதுவும் சொல்ல அனுமதிக்கப்படவில்லை. 2018 மற்றும் 2022ம் ஆண்டில் கட்சியின் நிர்வாகத் தேர்தல் நடந்ததாக சொல்லப்பட்டாலும், அப்படி ஒன்று நடக்கவேயில்லை. தேர்தல் நடத்த எந்தவித கூட்டமும் நடந்ததாக …

`வங்கி மோசடி வழக்கு’ – சரத் பவாரின் பேரன் ரோஹித் பவார்

ஆனால் அந்த பணத்தை நிறுவனத்தை நடத்த பயன்படுத்தாமல் அதனை கன்னாட் சர்க்கரை ஆலையை வாங்க பயன்படுத்தியுள்ளனர். கன்னாட் நிறுவனத்தை பாராமதி அக்ரோ நிறுவனம் ஏலத்தில் ஆலையை ரூ.50 கோடிக்கு எடுத்துள்ளது” என்று தெரிவித்தனர். மகாராஷ்டிரா …

“பிரதமர் வேட்பாளர் தேவையில்லை; மாற்றத்துக்கு மக்கள்

இதற்கு பதிலளித்துள்ள சரத் பவார்,” எங்களது காலத்தில் அதிருப்திக்கு இடமில்லை. நாங்கள் அமர்ந்து பேசி முடிவு செய்வோம். நானும் கட்சியில் இருந்து வெளியில் வந்தது கட்சியை உடைத்துக்கொண்டு வந்ததாக அர்த்தம் அல்ல. ஒருமித்த கருத்தின் …

“பாஜக-வுடன் கூட்டணி வேண்டும் என்றார் அஜித் பவார்; நான்

மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு பா.ஜ.க. கூட்டணி அரசில் அஜித் பவார் தலைமையிலான ஒரு பிரிவினர் சேர்ந்தனர். அன்று முதல் தேசியவாத காங்கிரஸ் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் …

“சரத் பவார்தான் பாஜக அரசில் சேர சொன்னார்..!” – பற்ற வைத்த

கடந்த மே மாதம் சரத் பவார் கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது வெறும் கண்துடைப்பு ஆகும். அது ஒரு நாடகம் என்றே பலரும் நினைத்தனர். பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டு ஜிதேந்திர …

`தீர்ப்பில் சமநிலை இல்லை'- சரத் பவார் பேரன் கம்பெனியை

அதோடு மனுமீதான விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இதில் ரோஹித் பவார் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அக்‌ஷய் ஷிண்டே, “மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஒரு முறை மட்டும் அவசரமாக ஆய்வு செய்துவிட்டு, அவர்கள் …

தேசியவாத காங்கிரஸ் யாருக்குச் சொந்தம்; தேர்தல் கமிஷன்

அஜித் பவாரை ஆதரிக்கும் எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறிக்கவேண்டும் என்று கோரி, சரத் பவார் மாநில சபாநாயகரிடமும் மனு கொடுத்திருக்கிறார். இரு தரப்பினர் சார்பாக கொடுக்கப்பட்டிருக்கும் மனுக்கள்மீது வரும் 6-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று …

`இட ஒதுக்கீடு உச்சவரம்பை மேலும் 16 சதவிகிதம் வரை அதிகரிக்க

மகாராஷ்டிராவில் மராத்தா சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்திருக்கிறது. ஏற்கெனவே மராத்தா சமுதாயத்தினர் இட ஒதுக்கீட்டுக்காக பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து மாநில அரசு மராத்தா சமுதாயத்துக்கு …

`I.N.D.I.A கூட்டணியில் பலர் இருக்கிறார்கள்; NDA-வில்

மும்பையில் எதிர்க்கட்சிக் கூட்டணியான `இந்தியா’ கூட்டணி தலைவர்களின் மூன்றாவது கூட்டம் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கும் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மாநிலத் தலைவர் நானா பட்டோலே மற்றும் சரத் பவார் ஆகியோர் …