
கட்சியின் விவகாரம் குறித்து வேறு யாரும் எதுவும் சொல்ல அனுமதிக்கப்படவில்லை. 2018 மற்றும் 2022ம் ஆண்டில் கட்சியின் நிர்வாகத் தேர்தல் நடந்ததாக சொல்லப்பட்டாலும், அப்படி ஒன்று நடக்கவேயில்லை. தேர்தல் நடத்த எந்தவித கூட்டமும் நடந்ததாக …
கட்சியின் விவகாரம் குறித்து வேறு யாரும் எதுவும் சொல்ல அனுமதிக்கப்படவில்லை. 2018 மற்றும் 2022ம் ஆண்டில் கட்சியின் நிர்வாகத் தேர்தல் நடந்ததாக சொல்லப்பட்டாலும், அப்படி ஒன்று நடக்கவேயில்லை. தேர்தல் நடத்த எந்தவித கூட்டமும் நடந்ததாக …
ஆனால் அந்த பணத்தை நிறுவனத்தை நடத்த பயன்படுத்தாமல் அதனை கன்னாட் சர்க்கரை ஆலையை வாங்க பயன்படுத்தியுள்ளனர். கன்னாட் நிறுவனத்தை பாராமதி அக்ரோ நிறுவனம் ஏலத்தில் ஆலையை ரூ.50 கோடிக்கு எடுத்துள்ளது” என்று தெரிவித்தனர். மகாராஷ்டிரா …
இதற்கு பதிலளித்துள்ள சரத் பவார்,” எங்களது காலத்தில் அதிருப்திக்கு இடமில்லை. நாங்கள் அமர்ந்து பேசி முடிவு செய்வோம். நானும் கட்சியில் இருந்து வெளியில் வந்தது கட்சியை உடைத்துக்கொண்டு வந்ததாக அர்த்தம் அல்ல. ஒருமித்த கருத்தின் …
மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு பா.ஜ.க. கூட்டணி அரசில் அஜித் பவார் தலைமையிலான ஒரு பிரிவினர் சேர்ந்தனர். அன்று முதல் தேசியவாத காங்கிரஸ் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் …
கடந்த மே மாதம் சரத் பவார் கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது வெறும் கண்துடைப்பு ஆகும். அது ஒரு நாடகம் என்றே பலரும் நினைத்தனர். பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டு ஜிதேந்திர …
அதோடு மனுமீதான விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இதில் ரோஹித் பவார் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அக்ஷய் ஷிண்டே, “மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஒரு முறை மட்டும் அவசரமாக ஆய்வு செய்துவிட்டு, அவர்கள் …
அஜித் பவாரை ஆதரிக்கும் எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறிக்கவேண்டும் என்று கோரி, சரத் பவார் மாநில சபாநாயகரிடமும் மனு கொடுத்திருக்கிறார். இரு தரப்பினர் சார்பாக கொடுக்கப்பட்டிருக்கும் மனுக்கள்மீது வரும் 6-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று …
மகாராஷ்டிராவில் மராத்தா சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்திருக்கிறது. ஏற்கெனவே மராத்தா சமுதாயத்தினர் இட ஒதுக்கீட்டுக்காக பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து மாநில அரசு மராத்தா சமுதாயத்துக்கு …
மும்பையில் எதிர்க்கட்சிக் கூட்டணியான `இந்தியா’ கூட்டணி தலைவர்களின் மூன்றாவது கூட்டம் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கும் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மாநிலத் தலைவர் நானா பட்டோலே மற்றும் சரத் பவார் ஆகியோர் …