நெல்லை: கரகாட்டம், புலியாட்டம் என களைகட்டிய 75-வது குடியரசு

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி.,மைதானத்தில் நடைபெற்ற 75-வது குடியரசு தின விழாவில் ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதை, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. …

`தமிழக பள்ளிகளில் அதிகரிக்கும் சாதியத் தீண்டாமை'-

இந்த ஆய்வில், 90% பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களும், 10% பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் கலந்துகொண்டு, கேட்கப்பட்ட 72 கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கின்றனர். அதனடிப்படையில், 441 பள்ளிகளில், 39 வடிவங்களில் சாதியத் தீண்டாமை …

“மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு… பெற்றோரின் நெருக்கடிதான்

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் படிப்பு, ட்யூஷன், போட்டித் தேர்வு, விளையாட்டுப் போட்டி என ஒரே நேரத்தில் எத்தனையோ வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அதுவும் போட்டி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் பலர் பெற்றோர்களின் கடுமையான நெருக்கடிக்கு …

மாநில அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்: 2 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் வென்று மதுரை மாணவிகள் சாதனை

மதுரை: சென்னையில் நடந்த கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் மதுரையைச் சேர்ந்த மாணவிகள் பங்குபெற்று 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். வாக்கோ இந்தியா தமிழ்நாடு …

வீடு தேடி வரும் உதவித்தொகை .. மாணவர்களுக்கு ஜாக்பாட்  -வெளியானது சூப்பர் அறிவிப்பு!

வீடு தேடி வரும் உதவித்தொகை .. மாணவர்களுக்கு ஜாக்பாட் -வெளியானது சூப்பர் அறிவிப்பு!

TN CM’s Fellowship: 2023-24-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a …

`திமுக கட்டாயப்படுத்துகிறது!' – Neet Campaign-ஐ

நீட் தேர்வுக்கு எதிராகக் கையெழுத்து இயக்கம் இந்த நிலையில், இதில் கையெழுத்திடுமாறு பள்ளி மாணவர்கள் வற்புறுத்தப்படுவாதகவும், இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டுமெனவும் தேசிய மக்கள் கட்சியின் தலைவரும், வழக்கறிஞருமான எம்.எல்.ரவி என்பவர், …

Kovai Students: ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி..சுற்றுலா வந்தபோது சோகம்!

Kovai Students: ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி..சுற்றுலா வந்தபோது சோகம்!

வால்பாறை அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் 5 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். சுற்றுலா வந்த போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. TekTamil.com Disclaimer: …

`துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்கும்போது பதற்றமாக

இஸ்ரேல் போர் காரணமாக ‘ஆபரேஷன் அஜய்’ மூலமாக இந்தியா திரும்பியவர்களில், 22 தமிழர்கள் டெல்லியிலிருந்து தமிழகத்திலுள்ள அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மதுரை வந்த மாணவர்கள் அதில் இஸ்ரேல் பல்கலைக்கழகத்தில் பயின்ற தென்மாவட்டத்தைச் சேர்ந்த …

நாகர்கோவிலில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – இளைஞர்களே வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மையம்-சுகாதார நலன் மற்றம் ரோஜா வனம் உயர்கல்வி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவில் தேரூர் புதுக்கிராமத்தில் உள்ள …

அரசுப் பள்ளி மைதானத்தில் அலட்சியமாக விடப்பட்ட பள்ளம்; பலியான

அங்கிருந்து உறவினர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளனர். அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு வருவதற்காகத்தான் இந்த மாணவிகள் உறவினர் வீட்டுக்குச் சென்றனர். வரும் வழியில், மழைநீர் தேங்கியிருப்பதை பார்த்த மாணவிகளுக்கு அது பெரிய பள்ளம் என்று …