அயோத்தி விவகாரம்: “தமிழ்நாடு அரசை இந்து விரோதியாகச்

அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழா, கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. ஆனால், ராமர் கோயில் விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டுக் கோயில்களில் சிறப்புப் பூஜை, அன்னதானம், பொது இடங்களில் ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியை நேரடி …

பிரசன்னா பி.வராலே: அம்பேத்கர் பல்கலைக்கழக மாணவன் டு உச்ச

பழங்குடிப் பெண்ணுக்காகக் குரல் கொடுத்த வராலே! கடந்த ஆண்டு டிசம்பரில், பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பணக்கார வீட்டுப் பெண்ணுடன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அப்போது, அந்தப் பணக்கார வீட்டுக் குடும்பத்தினர் பழங்குடியின இளைஞனின் தாயைக் …

`கட்டி வைத்து அடிக்க உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது?’ –

இந்த விசாரணையில் உச்ச நீதிமன்றம் போலீஸார் நடவடிக்கைக்கு கடுமையாக கண்டனம் தெரிந்திவித்திருந்தது. மக்களை கம்பத்தில் கட்டி வைத்து அடிக்க போலீஸாருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. நீதிபதிகள் கவாய்  மற்றும் …

`உச்ச நீதிமன்ற வரலாற்றில் சிறப்புமிக்க நடவடிக்கை’ – 11

உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவை வரவேற்ற கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான ஐஸ்வர்யா பாடி,“உச்ச நீதிமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை உண்மையாகவே பாலின நீதிக்கான சேவையாகும். பெண் வழக்கறிஞர்களுக்கு இன்னும் கூடுதல் …

Pervez Musharraf: `இறந்த பிறகும் மரண தண்டனை…' –

இது தொடர்பாக வழக்கறிஞர் மில்டனிடம் பேசினோம். “இறந்தவர்களை தண்டிக்க முடியாது என்பது எளிமையான லாஜிக். அதே நேரம் பொருளாதார மோசடி வழக்குகளைப் பொறுத்தவரை  இறந்தவர்களிடம் சொத்து இருக்கும் பட்சத்தில் ஒருவர் இறந்தாலும், அவரது வாரிசிடம் …

பில்கிஸ் பானோ வழக்கு: சட்டத்தின் பார்வையில் தீர்ப்பின்

‘இப்போதுதான் நான் நீதியை உணர்கிறேன். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாகப் புன்னகைக்கிறேன். என் மார்பின் மீது அழுத்தியிருந்த மலை நீங்கியது போல ஆசுவாசமாக மூச்சுவிட முடிகிறது’ – பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வழக்கில், …

பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகளை மீண்டும் சிறைக்கு

நாகரத்னாவின் தந்தை வெங்கடராமையா, கர்நாடகாவில் இருந்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நீதிபதி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். 1962-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பிறந்த நீதிபதி நாகரத்னா தனது பள்ளி …

Article 370 விவகாரம்: "தீர்ப்பை மறு ஆய்வு செய்ய

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ மத்திய பா.ஜ.க அரசு 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி அதிரடியாக நீக்கியது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 23 மனுக்கள் …

பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு…

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பெரும்பாலான எதிர்க்கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் வரவேற்றிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, ‘தேர்தல் ஆதாயங்களுக்காக நீதியைக் கொலை செய்யும் போக்கு ஜனநாயக அமைப்புக்கு ஆபத்தானது. குற்றவாளிகளின் காப்பாளர்கள் யார் …

Bilkis Bano: ”குஜராத் அரசுக்கு அதிகாரமில்லை; 11

இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, 11 குற்றவாளிகளையும் விடுவித்ததற்கான ஆவணங்களை சமர்புக்குமாறு மத்திய அரசுக்கும், குஜராத் அரசுக்கும் உத்தரவிட்டது. பின்னர், 11 நாள் விசாரணைக்குப் …