`சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை, ஆளுநர்

மசோதாக்களைக் கிடப்பில்போட்டு, தமிழக அரசின் செயல்பாடுகளை ஆளுநர் முடக்குகிறார். 54 வழக்குகளில் அவர் நடவடிக்கையே எடுக்கவில்லை. கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்புகளில்கூட ஆளுநர் கையெழுத்திடவில்லை. எங்களின் கொள்கைமுடிவுக்கும், முன்னாள் அமைச்சர்கள்மீதான விசாரணைக்கும் ஆளுநர் …

Tamil Live News Updates: 5 ஏரிகளின் நீர் இருப்பு சராசரி 74.48%

Tamil Live News Updates: 5 ஏரிகளின் நீர் இருப்பு சராசரி 74.48%

Chennai: சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் சராசரியாக 74.48% நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில், தற்போது …

உச்சத்தில் அரசு Vs ஆளுநர்… உச்ச நீதிமன்றத்தில் வழக்கு –

தமிழ்நாடு மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையில் அதிகார மோதல்போக்கு நிலவுகிறது. தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு எதிராக, அம்மாநில் அரசு ஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ளது. தெலங்கானா, தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் …

“முதலில் `My Lord' எனச் சொல்வதை நிறுத்துங்கள்!" –

ஆனாலும், இன்றும்கூட நீதிமன்றங்களில் இத்தகைய சொல்லாடலை வழக்கறிஞர்கள் ஒரு வழக்கமாகவே பயன்படுத்திவருகின்றனர். இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர் ஒருவர், திரும்பத் திரும்ப `மை லார்ட்’ என்று …

RN Ravi Vs MK Stalin: ஆக்‌ஷனில் இறங்கிய ஸ்டாலின்! ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு!

RN Ravi Vs MK Stalin: ஆக்‌ஷனில் இறங்கிய ஸ்டாலின்! ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு!

தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் சட்டமசோதாக்கள், அரசு உத்தரவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated …

Electoral Bonds: “அரசியல் கட்சிகளின் நிதி ஆதாரம் பற்றி அறிய

உச்ச நீதிமன்றம் எனவே, இதில் யார் நிதி கொடுக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள குடிமக்களுக்கு உரிமையில்லை. வெளிப்படைத்தன்மைக்கு தேவையானதை அறியும் உரிமை என்பது தேவையான நோக்கங்களுக்காக மட்டுமே இருக்க முடியும். மேலும், இந்த தேர்தல் பத்திரங்கள் …

`கழிவுநீர் அகற்றும்போது இறந்தால், ரூ.30 லட்சம்

இந்த நிலையில், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறைகளை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்குப் புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதாவது, கழிவுநீர் அகற்றும் பணியின்போது தொழிலாளர்கள் …

Tamil News Today Live: செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… உயர்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: இன்று தீர்ப்பு! அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14 -ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கிறார். முன்னதாக சென்னை முதன்மை …

`இன்னொரு நாள் நாம் மீண்டும் போராடுவோம்’ – உச்ச நீதிமன்றம்

தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது தன்பாலின ஈர்ப்பாளர்களுடைய தொடர் கோரிக்கையாக இருந்துவருகிறது. இதுதொடர்பான மனுக்கள் மீதான விசாரணையும், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வில் …

“மணீஷ் சிசோடியாவை காலவரையறையின்றி சிறையில் வைத்திருக்க

டெல்லியில் ஆம் ஆத்மி அரசால் கொண்டுவரப்பட்ட புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டில், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை, இந்த ஆண்டு பிப்ரவரியில் சிபிஐ கைதுசெய்து, திகார் சிறையில் காவலில் …