Tamil News Live Today: தன்பாலின திருமணம்: இன்று தீர்ப்பு

தன்பாலின திருமணம்: இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்! தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்க உள்ளது. ஏற்கனவே, தன்பாலின உறவு குற்றமல்ல …

`சிசுவின் இதயத்துடிப்பை நிறுத்துவதா… 26 வார கருவைக் கலைக்க

இதையடுத்து கடந்த வாரம் அந்தப் பெண்ணின் கருவைக் கலைக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தடை விதித்து நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார். அதோடு இது தொடர்பான தீர்ப்பை திரும்பப் பெறுவது குறித்து விசாரிக்கும் மனு, மீண்டும் தலைமை …

`நீதித்துறையில் டிஜிட்டல்; மேம்பட்ட சட்டச்சூழல்’ – உச்ச

இந்திய நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதை குறிக்கோளாக கொண்டு உச்ச நீதிமன்றம் – சென்னை ஐஐடி இடையே கையெழுத்தாகியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம், திறமையான, தொழில்நுட்பரீதியிலான மேம்பட்ட சட்டச் சூழலை உருவாக்குவதோடு, சட்டத்தை எளிதாக அணுகுவதற்கும் வழிவகை …

எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு: “2 மாதத்துக்குள் சபாநாயகர்

அதில் விசாரணை ஜனவரி மாதத்தையும் தாண்டி நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சபாநாயகர் சார்பாக எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு மனு மீது விசாரணை நடைபெறும் …

"விவாகரத்து பெற்றவளாக இறக்க விரும்பவில்லை!"- 82

நீதிபதி இருவரின் கருத்தையும் கேட்டறிந்தார். அப்போது, 82 வயது மூதாட்டி, நீதிபதியிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார். அதில், “எனக்கு 82 வயதாகிறது. இதற்குமேல் எவ்வளவு ஆண்டுகள் உயிர்வாழ்வேன் எனத் தெரியாது. இறக்கும்போது விவாகரத்தானவள் என்ற …

லதா ரஜினிகாந்த் மீதான வழக்கு; மீண்டும் விசாரணைக்கு எடுக்க

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், `உரிய ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை’ எனக் கூறி, இந்தியத் தண்டனைச் சட்டம் 196 (போலி ஆவணம்), 199 (தவறான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தல்), 420 (மோசடி) ஆகிய பிரிவுகளை …

சைகை மொழியில் வாதாடிய மாற்றுத்திறன் வழக்கறிஞர் சாரா,

சுப்ரீம் கோர்ட்டில் இதுவரை செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் வாதாட அனுமதிக்கப்பட்டதில்லை. இந்நிலையில், சச்சிதா என்ற வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பு ஒரு மனுவை தாக்கல் செய்தார். இம்மனுவை, …

சிவசேனா எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு மனுக்கள்: மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் சிவசேனா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாக உடைந்தது. இதையடுத்து மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏ.க்களின் …

ஜூனியரை வாதாட அனுப்பிய வழக்கறிஞர்… ரூ.2,000 அபராதம்

அதன்பின்னர் நீதிமன்ற அமர்வு, “அரசியலமைப்புச் சட்டத்தின்படி, வழக்கை விசாரிப்பதற்கான அறிவுறுத்தல்களின் கீழ் நாங்கள் இருக்கிறோம். எனவே வழக்கறிஞரை அழைத்து எங்கள் முன் ஆஜராகச் சொல்லுங்கள்” என்று கூறியது. அதைத் தொடர்ந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் …

Cauvery water: ’தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட முடியாது’ கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு!

Cauvery water: ’தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட முடியாது’ கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு!

குமாரசாமியும், ஹாசனில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளதால், கூட்டத்தில் பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரை அல்லது உத்தரவு குறித்து கேள்வி எழுப்பிய அவர், அதை …