
தன்பாலின திருமணம்: இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்! தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்க உள்ளது. ஏற்கனவே, தன்பாலின உறவு குற்றமல்ல …
தன்பாலின திருமணம்: இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்! தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்க உள்ளது. ஏற்கனவே, தன்பாலின உறவு குற்றமல்ல …
இதையடுத்து கடந்த வாரம் அந்தப் பெண்ணின் கருவைக் கலைக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தடை விதித்து நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார். அதோடு இது தொடர்பான தீர்ப்பை திரும்பப் பெறுவது குறித்து விசாரிக்கும் மனு, மீண்டும் தலைமை …
இந்திய நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதை குறிக்கோளாக கொண்டு உச்ச நீதிமன்றம் – சென்னை ஐஐடி இடையே கையெழுத்தாகியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம், திறமையான, தொழில்நுட்பரீதியிலான மேம்பட்ட சட்டச் சூழலை உருவாக்குவதோடு, சட்டத்தை எளிதாக அணுகுவதற்கும் வழிவகை …
அதில் விசாரணை ஜனவரி மாதத்தையும் தாண்டி நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சபாநாயகர் சார்பாக எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு மனு மீது விசாரணை நடைபெறும் …
நீதிபதி இருவரின் கருத்தையும் கேட்டறிந்தார். அப்போது, 82 வயது மூதாட்டி, நீதிபதியிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார். அதில், “எனக்கு 82 வயதாகிறது. இதற்குமேல் எவ்வளவு ஆண்டுகள் உயிர்வாழ்வேன் எனத் தெரியாது. இறக்கும்போது விவாகரத்தானவள் என்ற …
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், `உரிய ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை’ எனக் கூறி, இந்தியத் தண்டனைச் சட்டம் 196 (போலி ஆவணம்), 199 (தவறான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தல்), 420 (மோசடி) ஆகிய பிரிவுகளை …
சுப்ரீம் கோர்ட்டில் இதுவரை செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் வாதாட அனுமதிக்கப்பட்டதில்லை. இந்நிலையில், சச்சிதா என்ற வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பு ஒரு மனுவை தாக்கல் செய்தார். இம்மனுவை, …
மகாராஷ்டிராவில் சிவசேனா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாக உடைந்தது. இதையடுத்து மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏ.க்களின் …
அதன்பின்னர் நீதிமன்ற அமர்வு, “அரசியலமைப்புச் சட்டத்தின்படி, வழக்கை விசாரிப்பதற்கான அறிவுறுத்தல்களின் கீழ் நாங்கள் இருக்கிறோம். எனவே வழக்கறிஞரை அழைத்து எங்கள் முன் ஆஜராகச் சொல்லுங்கள்” என்று கூறியது. அதைத் தொடர்ந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் …
குமாரசாமியும், ஹாசனில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளதால், கூட்டத்தில் பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரை அல்லது உத்தரவு குறித்து கேள்வி எழுப்பிய அவர், அதை …