
புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் இடைநீக்கத்தை திரும்பப் பெற்றது உலக மல்யுத்த கூட்டமைப்பு. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை இடைநீக்கம் செய்து …
புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் இடைநீக்கத்தை திரும்பப் பெற்றது உலக மல்யுத்த கூட்டமைப்பு. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை இடைநீக்கம் செய்து …
முன்னதாக சத்யபிரியா காவலர் பயிற்சி பள்ளியில் பணியாற்றிய போது ‘சொந்த தேவைக்கு அரசின் வாகனங்களை பயன்படுத்தினார்’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் காவலர்கள் மருதுபாண்டி, சிலம்பரசன் மற்றும் அலுவலக உதவியாளர் ஜானகிராமன் ஆகியோரை வீட்டு …
துபாய்: முன்னாள் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் உலக சாம்பியனான இலங்கை அணியை சஸ்பெண்ட் செய்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசின் தலையீடு இருப்பதே இந்த இடைநீக்க …
இதற்கிடையே பிலிப்பைன்ஸின், போக்குவரத்து பாதுகாப்பு அலுவலகம் (OTS) கடந்த செவ்வாய்க்கிழமை தனது முகநூல் பக்கத்தில் சம்பவம் குறித்த அறிக்கையை வெளியிட்டது. அதில், “விமான நிலையத்தில் பயணியின் 300 டாலர் திருடுபோன விவகாரத்தில், பாதுகாப்பு அதிகாரி …
இந்த நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வடவாளம் க.செ.மணிமாறன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் …
உத்தரப்பிரதேசத்தில் அரசுப் பேருந்து ஒப்பந்த நடத்துனர் மற்றும் டிரைவர் ஆகியோர், பயணிகள் நமாஸ் செய்வதற்காகப் பேருந்தை நிறுத்தியதன் பின்னணியில் எந்தவொரு முன்னறிவிப்புமின்றி சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், நடத்துனர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது …