ஆளே மாறிய ஆர்.கே.சுரேஷ் – ஆருத்ரா மோசடி விசாரணையில்

அந்த கேள்விகளுக்குப் பதிலளித்த ஆர்.கே.சுரேஷ் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, `ஆருத்ரா மோசடியில் கைது செய்யப்பட்டிருக்கும் தயாரிப்பளர் ரூசோவிடம் ரூ.15 கோடி பணம் பெற்றதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, …

EPS: விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்த இபிஎஸ்!

EPS: விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்த இபிஎஸ்!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்மா, தேத்துறை, குறும்பூர், நர்மா பள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், வீரம்பாக்கம் ஆகிய 9 ஊராட்சிகளைச் …

பா.ம.க.வுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா? - காவல்துறை மீது எகிறிய ராமதாஸ்!

பா.ம.க.வுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா? – காவல்துறை மீது எகிறிய ராமதாஸ்!

பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,’’ மாரத்தான் நடத்துவதற்கு அனுமதி அளிக்கும் காவல்துறை, மதுவிலக்கு குறித்து பாமக பரப்புரை செய்ய அனுமதி வழங்கினால் …

`வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உள்நுழைவு அனுமதிச்சீட்டு

அதோடு, `தமிழகத்துக்கு வேலைக்கு வரும் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை, பணிபுரியும் நிறுவனம், காலம், தங்கும் இடம், அவர்களின் சொந்த முகவரி ஆகியவற்றைப் பதிவுசெய்யும் வகையில் உடனடியாக உள்நுழைவு அனுமதிச்சீட்டு (ILP – Inner Line Permit) …

ஆளுநர் மாளிகை சம்பவ கருக்கா வினோத்துடன் பாஜக, திமுக தொடர்பா?

பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்: அமைச்சரின் இந்த கருத்துக்குப் பிறகு பாஜகவின் எக்ஸ் வலைத்தள பக்கத்தில், “ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய நபரை இதற்கு முன் ஜாமீனில் எடுத்தது திமுகவினர். ஆளுநர் மாளிகை …

தமிழக அரசியல் களத்தை சூடுபிடிக்க வைக்கிறதா ஆளுநர் மாளிகை

முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்! இந்த விவகாரம் குறித்துப் பேசிய சபாநாயகர் அப்பாவு, “காவல் நிலையத்தின் மீது, பாஜகவின் தலைமையகத்தின் மீது, ஆளுநர் மாளிகை மீது, மற்றொரு சம்பவம் உள்பட இந்த நான்கு சம்பவங்களிலும் …

`ஆளுநர் மாளிகையின் புகார் உண்மைக்குப் புறம்பானது!' –

இந்த நிலையில், இதில் முழுமையான நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், ஆளுநருக்கு தமிழ்நாடு காவல்துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்றும் தமிழக காவல்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், “இச்சம்பவத்தால், பொருட்களுக்கோ …

வேங்கைவயல்: `மிகவும் மந்தமான விசாரணை… இடைக்கால அறிக்கை

பின்னர் நீதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “வேங்கைவயல் வழக்கில் குற்றவாளிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இதுவரை 191 …