
அந்த கேள்விகளுக்குப் பதிலளித்த ஆர்.கே.சுரேஷ் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, `ஆருத்ரா மோசடியில் கைது செய்யப்பட்டிருக்கும் தயாரிப்பளர் ரூசோவிடம் ரூ.15 கோடி பணம் பெற்றதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, …