
“வழக்கமாக அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவது வழக்கம். இந்த நிலையில் இன்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது” …
“வழக்கமாக அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவது வழக்கம். இந்த நிலையில் இன்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது” …
தேனி: மஹாளய அமாவாசையை முன்னிட்டு தேனி வீரபாண்டி முல்லை பெரியாற்றின் கரையில் ஏராளமானோர் வந்திருந்து தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். ஒவ்வொரு தமிழ் மாதமும் வளர்பிறை, தேய்பிறைகளை கணக்கிட்டு 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. …
தேனி மாவட்டத்தில் சமூக சேவையில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் ஊர்க்காவல்படை பணியில் சேர்ந்து பணி செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஊர்க்காவல் …
தேனி மாவட்டத்தில் `என்மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் தொடங்கி அல்லிநகரம், பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக பங்களாமேடு வரை நடைபயணம் மேற்கொண்டார். நடைபயணத்தில் …
தேனி: இயக்குநரும், நடிகருமான மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனியில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். தேனி மாவட்டம் பசுமலைத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. ஆரம்ப காலக்கட்டத்தில் …
ஒரே நாடு ஒரே தேர்தல் என பிரதமர் சொன்னதில் இருந்தே ஸ்டாலினுக்கு தூக்கம் வரவில்லை. ஏன் என்றால், அடுத்த இரண்டரை ஆண்டுகள் கொள்ளை அடிக்க முடியாது என்பதால். ஊழல் மற்றும் குடும்ப கட்சிகள் ஒரு …
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் …
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாலக்கோம்பை, ராயவேலூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல் வயது 37. இவரது மனைவி அழகுசின்னு (31). இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இந்த தம்பதிக்கு 2 …