`துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி, துரோகத்தாலேயே

புதுக்கோட்டையில் கட்சி நிகழ்வில் கலந்துகொள்ள வந்த டி.டி.வி.தினகரன், பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியை, ஜெயலலிதா வளர்த்த கட்சியை எடப்பாடி பழனிசாமி கபளீகரம் செய்துவிட்டார். நீதிமன்றம் அவருக்குச் சாதகமாகத் …

தேர்தலில் போட்டியில்லை… டிடிவி தினகரன் முடிவுக்கு காரணம்

இருப்பினும், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட டிடிவிக்கு சின்ன தயக்கமிருந்தது. ஏனென்றால், தான் போட்டியிட்டால் பிற தொகுதிகளுக்கு பிரசாரம் செய்ய முடியாது. அதுமட்டுமல்லாது, சட்டமன்றத் தேர்தலில் டிடிவியே தோல்வியடைந்ததால், அமமுக-வுக்கு வெற்றி என்பது தற்போது …

`எடப்பாடி குறித்த அந்த ரகசியம்; தெரியப்படுத்த வேண்டியவரிடம்

அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கோவை சூலூரில் `அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு” என்ற பெயரில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தீவிரப்படுத்தும் வகையில், கோவையில் பூத் …

`கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவு; அம்மாவின் தொண்டர்கள்

மதுரை, நெல்லை மண்டல அ.ம.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள வந்திருந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக கன்னியாகுமரி …

“நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் நான்

தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் பத்து மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த …

NDA Alliance: ஓபிஎஸ்-டிடிவி தினகரனுக்கு பாஜக தலைமை அழைப்பு? - நாளை மறுநாள் இருவரும் டெல்லி பயணம்!

NDA Alliance: ஓபிஎஸ்-டிடிவி தினகரனுக்கு பாஜக தலைமை அழைப்பு? – நாளை மறுநாள் இருவரும் டெல்லி பயணம்!

கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின்னர் பாஜகவில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகி கொள்வதாக …

முடிவெடுத்த எடப்பாடி… ஓ.பி.எஸ்., டி.டி.வி நகர்வுகள் இனி?!

அ.தி.மு.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அ.தி.மு.க அறிவித்துவிட்டது. அது மட்டுமல்லாமல், ‘பா.ஜ.க-வுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை’ என்று அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசியிருக்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஓ.பி.எஸ் – …

”அதிமுக நெல்லிக்காய் மூட்டைபோல் சிதறும்; பழனிசாமியால் தடுக்க

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் கூட்டணியிலிருந்து பிரிந்திருக்கின்றன, அதில் பேசுவதற்கு ஒன்றுமில்லை. ஜெயலலிதாவைப் பற்றி பேசும்போது அமைதியாக இருந்தவர்கள், அதன் பிறகு டெல்லிக்குப் போய் …

`ஒருவேளை தேர்தல் நேரத்தில் ஓபிஎஸ், எடப்பாடியிடம்

“சனாதனம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, விளையாட்டுப் பிள்ளைபோல் பேசியிருக்கிறார். அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடிய அவசியம் கிடையாது” என அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரன் தஞ்சாவூரில் தெரிவித்தார். டி.டி.வி.தினகரன் டி.டி.வி.தினகரன் பல்வேறு …

டி.டி.வி.தினகரன் வழக்கு: "அபராதத்தைச் செலுத்த முடியாது

ஆனால் டி.டி.வி.தினகரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், “தினகரனுக்கு உள்ள நன்மதிப்பைக் கெடுக்கும் நோக்கில் இந்த நோட்டீஸைப் பிறப்பித்திருக்கின்றனர். இது சட்டரீதியாகத் தவறு” என வாதிட்டார். அதற்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், “நீங்கள் சொல்வது …