
லக்னோ: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீராங்கனையான தீப்தி ஷர்மா உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணைக் காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை தீப்தி ஷர்மா. …
லக்னோ: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீராங்கனையான தீப்தி ஷர்மா உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணைக் காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை தீப்தி ஷர்மா. …
சென்னை: 61வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 29 தங்கம், 32 வெள்ளி, மற்றும் 22 வெண்கலம் பதக்கங்கள் உடன் 263 புள்ளிகளுடன் தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. 61வது …
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், `1991 வழிபாட்டுத்தலங்கள் சிறப்புச் சட்டப்படி’ இந்தக் கோரிக்கைகளை விசாரிக்கும் வரம்பு கிடையாது எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து, 2021, பிப்ரவரியில் மதுராவின் கேசவதேவ் கோயிலின் …
அதைத்தொடர்ந்து, இந்த வழக்கு நீண்ட காலமாக நீதிமன்றத்தில் விசாரணையிலேயே இருந்திருக்கிறது. இன்னொருபக்கம், வழக்கை திரும்பப்பெறுமாறு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்குத் தொடர்ந்து அழுத்தமும் தரப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், துத்தி சட்டமன்றத் தொகுதியில் …
பகுஜன் சமாஜ் கட்சிக்கு வடமாநிலங்களில் கணிசமாக வாக்கு வங்கி இருக்கிறது. தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெற முடியாவிட்டாலும், வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய கட்சியாக திகழ்கிறது. உத்தரப்பிரதேசத்தில் முதல்வராக இருந்த மாயாவதி, பகுஜன் சமாஜ் …
சென்னை: 13-வது ஆடவருக்கான தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 8-வது நாளான நேற்று லீக் சுற்றின் கடைசி ஆட்டங்கள் …
காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான என்கவுன்ட்டர் மோதலில் உயிரிழந்த மகனுக்காக கதறி அழுத ராணுவ அதிகாரியின் தாயை, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க அமைச்சரும், எம்.எல்.ஏ-வும் கேமரா முன்பு போட்டோவுக்கு போஸ் கொடுக்க கட்டாயப்படுத்திய சம்பவம், கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. …
உத்தர பிரதேச அரசு ஹலால் சான்றளிக்கப்பட்ட அனைத்து விதமான பொருட்களுக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது. எனவே பொது சுகாதார நலனை கருத்தில் கொண்டு உத்தரபிரதேசத்தில் ஹலால் சான்றிதழுடன் கூடிய உண்ணக்கூடிய பொருட்களின் உற்பத்தி, சேமித்தல், …
ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்திருக்கும் தாஜ்மஹால், உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. முகலாய மன்னரான ஷாஜகான் தன் மனைவி மும்தாஜ் நினைவாக தாஜ்மஹாலைக் கட்டினார். தாஜ்மஹால் குறித்து இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளைக் …
அயோத்தியில் கட்டுப்பட்டு வரும் ராமர் கோயில், லோக் சபா தேர்தலுக்கு முன்பாகவே திறப்பு விழாவுக்குத் தயாராகிவரும் சூழலில், ராம ஜென்மபூமி போல சிந்து நிலப்பரப்பையும் (பாகிஸ்தான் மாகாணம்) மீட்டெடுக்க முடியும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் …