
காலி பணியிடங்களுக்கு பதிவு செய்த 50 இலட்சம் பேரில், 15 லட்சம் பெண்கள் விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையில் பெண்களுக்கு 12,000 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த இடங்களுக்கு 15 லட்சம் பெண்கள் …
காலி பணியிடங்களுக்கு பதிவு செய்த 50 இலட்சம் பேரில், 15 லட்சம் பெண்கள் விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையில் பெண்களுக்கு 12,000 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த இடங்களுக்கு 15 லட்சம் பெண்கள் …
ஜனவரி 22 ஆம் தேதியான இன்று நண்பகல் 12 மணியளவில் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் ஸ்ரீ ராம் லல்லாவின் (குழந்தை ராமர்) பிராண பிரதிஷ்டை விழா நடைபெறவுள்ளது. இந்த …
இந்தியாவில் அதிகமான நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உ.பி-தான், மத்தியில் ஆட்சியமைக்கப்போவது யார் என்பதைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அங்கு, காங்கிரஸ் கட்சி செல்வாக்கு இழந்திருக்கிறது என்பதை கடந்த சில நாடாளுமன்ற, …
அயோத்தி ராமர் கோயில், வரும் 22-ம் தேதி பிரதமர் மோடி முன்னிலையில் திறப்பு விழா காணவிருக்கிறது. “பிரதமர் மோடி மட்டுமல்லாது, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க முதல்வர்கள் என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவிப் பிரமாணம் …
உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடந்து முடிந்துள்ள நிலையில், குஜராத், உத்திரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை தமிழ்நாட்டைவிட அதிகம் என்ற பேச்சு எழுந்துள்ளது. மாநிலங்களிடையேயான முதலீட்டு நிலவரங்களை ஒப்பிடுவது சரியா.. …
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக “பிரான் பிரதிஷ்டா” என்ற பெயரில் கொண்டாடப்படவிருக்கிறது. இந்த விழா 16-ம் தேதி தொடங்கி ஏழு நாள்களுக்கு …
இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலம் உத்தரப்பிரதேசம். இங்கு இந்துக்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் கோரக்பூர், வாரணாசி, மதுரா பிருந்தாவன், அயோத்தி போன்ற கோயில்கள் இருக்கின்றன. இந்த நிலையில், இந்த மத நகரங்களின் புராதன மாண்பைப் …
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தி.மு.க எம்.பி-யும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், ஆங்கில கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய போது, “இந்தி மட்டுமே படித்த உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரிலிருந்து தமிழ்நாட்டுக்கு …
திரைப்பட இயக்குநர் மதுர் பண்டார்கர் மற்றும் பிரபல தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, பிரபல ஓவியர் வாசுதேவ் காமத், ஐ.எஸ்.ஆர்.ஓ. நிலேஷ் தேசாய் மற்றும் பல பிரபலங்கள் இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அயோத்தியில் …
இந்த நிலையில், ராம் மந்திர் அறக்கட்டளை செயலர் சம்பத் ராய் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “ராமர் கோயிலின் கருவறை தயாராக இருக்கிறது. குழந்தை ராமர் சிலையும் தயாராக இருக்கிறது. ஆனால் கோயில் …