இதையடுத்து கடந்த வாரம் அந்தப் பெண்ணின் கருவைக் கலைக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தடை விதித்து நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார்.
அதோடு இது தொடர்பான தீர்ப்பை திரும்பப் பெறுவது குறித்து விசாரிக்கும் மனு, மீண்டும் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.


விசாரணையின் இறுதியில் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், “சம்பந்தப்பட்ட பெண்ணின் வயிற்றிலுள்ள கரு 26 வாரங்கள் 5 நாள்கள் ஆகிவிட்டது. இந்த நேரத்தில் கருவைக் கலைக்க அனுமதிப்பது கருக்கலைப்பு சட்டத்தின் 3, 5 ஆகிய சட்டப்பிரிவுகளை மீறும் செயலாகும். உடனடியாக தாய்க்கு எந்தவித ஆபத்தும் இல்லை. அதோடு வயிற்றிலுள்ள கருவும் அசாதாரண நிலையில் இல்லை. எனவே குழந்தையின் இதயத்துடிப்பை எங்களால் நிறுத்த முடியாது” என்று உத்தரவிட்டது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com