

மேலும், வளரும் அரசியல்வாதிகளுக்கான என்னுடைய அறிவுரை என்பது சித்தாந்தத்தைக் கடைப்பிடியுங்கள். ஒருவேளை தலைவர் ஆணவமாகவோ, சர்வாதிகாரியாகவோ மாறினால் கட்சிக்குள் விவாதித்து முடிவு எடுங்கள். இதுதான் வழி. இல்லையென்றால் அரசியலின் மீதான மரியாதையை மக்கள் இழக்க நேரிடும். அதோடு, சட்டமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி கட்சி மாறினால், அரசியலில் ஆர்வத்தையும் மக்கள் இழக்க நேரிடும். அது ஜனநாயகத்துக்கு கேடாகவும் அமைந்துவிடும். அரசியலில் எதிர்தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். தவறான செயல்களைச் செய்வதைத் தடுக்க வேண்டும். ஆனால், தாங்கள் எதிரிகள் அல்ல என்பதை நினைவில் கொண்டு, ஆளும் அரசை செயல்பட அனுமதிக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். மேலும், அவையின் நடவடிக்கைகளை சீர்குலைக்கக்கூடாது” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com